ஜூன் 8 ஆம் தேதி வரை அதாவது 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜூன் 8 ஆம் தேதி வரை அதாவது 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.