
காவல்துறை அதிகாரியாக ‘நட்டி’ நடராஜ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் தொடங்கியது

எஸ்.ஜே.எஸ். பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சாய் சரவணன் நட்டி நடராஜ் கதாநாயகனாக காவல்துறை அதிகாரியாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை தயாரிக்கிறார்.
ஓளிப்பதிவு இயக்குனராக- தேவராஜ் பணியாற்றுகிறார். இசையை சத்திய தேவ் அமைக்கிறார். வசனத்தை கீர்த்தி வாசன் எழுதியிருக்கிறார். பாடல்கள் : மக கவி, வெள்ளத்துரை . எடிட்டிங். : பாசில் நடனம்: ராதிகா கலை: தாகூர் ஸ்டில்ஸ்: மதன்
மக்கள் தொடர்பு:பெருதுளசி பழனிவேல்
தயாரிப்பு மேற்பார்வை: பி.அவினாஷ்
தயாரிப்பு: சாய் சரவணன்
கதை திரைக்கதை டைரக் ஷன் கே.பி. தனசேகர்